தற்போது இஸ்லாமிய உலகில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைகள் குறித்து கலந்துரையாடும் நோக்கில், மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் சர்வதேச இஸ்லாமிய ஒன்றியத்தின் பிரதித் தலைவர் அஷ்ஷேக் முஹம்மது ஹசன் தத்தூ ஆகியோருக்கிடையில்...
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22) மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
பாலஸ்தீன தூதரகம் ஏற்பாடு செய்திருந்த "பாலஸ்தீனம் 36" எனும் வரலாற்று ஆவணத் திரைப்படத்தின் விசேட திரையிடலே...
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ ஒப்பிடும் போது பகல் 1 மணி வரை 17 சதவிகிதம் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 234 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று ( 23) காலை 7...
‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
வட்ஸ்எப் ஊடாக அந்நிறுவனத்தின் சேவை என நம்பவைத்து தொடர்புகளை ஏற்படுத்தி, மூன்று போலி இணையதளங்கள்...
-Mr.mahil dole
Senior supridentent of police (SSP, Retired)
இலங்கை வரலாற்றில் ஆறாத வடுவை ஏற்படுத்திய 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஏழு ஆண்டுகளாகும் நிலையில், அது தொடர்பான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த குழுவொன்றை...