இலங்கையர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கும், உலக மக்கள் அனைவருக்கும் வெசாக் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் மற்றும் இறப்பு ஆகியவை பௌத்தத்தின் மிகப்பெரிய பண்டிகையாகும், இது உலகின் பௌத்த...
உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ நடவடிக்கையை தொடங்கி தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றது.
இராணுவ நிலையங்கள் மட்டுமின்றி மக்கள் வசிக்கும் பகுதிகளையும் கடுமையாக தாக்கி வருகின்றது. இதனால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிக்கின்றது.
ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன்...
தஞ்சை வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கும்பகோணத்தில் சர்வ கட்சியினர் பங்கேற்ற 'இதயங்களை இணைக்கும் இஃப்தார் ஒன்று கூடல்' நடைப்பெற்றது.
இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, திருவடிக்குடில் சுவாமிகள், ராமநாதன்...
சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் அங்கீகாரம் குறித்து இலங்கையின் இருதரப்பு கடன் வழங்குநர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்குத் தெளிவுப்படுத்தும் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது.
நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,
இந்த நாட்டின் அனைத்து...