Uncategorized

வக்பு சொத்தில் மோசடி செய்வோருக்கு எதிராக சட்டநடவடிக்கை. 90 வீதமான பள்ளிவாசல்களில் கருத்து முரண்பாடு, நிர்வாகப் பிரச்சினை. நாட்டில் முதலிடத்தில் கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளனம் – பணிப்பாளர் தெரிவிப்பு

  அநேகமான பள்ளி வாசல்களுக்கு வருமானம் கிடைக்கக் கூடிய வக்பு செய்யப்பட்ட கடைகள், சொத்துக்கள் உள்ளன. இவைகளை ஒரு சிலர் வாடகைக்குப் பெற்றுக் கொண்டு அதற்கு உரித்தான அறவீடுகளைச் செலுத்தாமல் பல விதமான இடையூறுகளை...

Vavada Casino

img { width: 750px; } iframe.movie { width: 750px; height: 450px; } Простой и быстрый доступ к Vavada онлайн казино Простой и быстрый вход в Vavada...

வறட்சி நிலை நீங்க இஸ்திஸ்கா தொழுது துஆக்களில் ஈடுபடுமாறு ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வரும் அதிகரித்த வெப்பநிலை மற்றும் வறட்சி காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நேரத்தில் நாம் அல்லாஹ்வின் அருள் வேண்டி பிரார்த்திப்பது அவசியமாகும் என அகில இலங்கை...

ரயிலில் பயணித்த சுற்றுலா பயணியிடம் செல்போனை பறிக்க முயற்சித்தவர்கள் கைது!

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி சென்ற உடரட்ட மெனிகே ரயிலில் பயணித்த சீனப் பெண்ணை தாக்கி அவரது செல்போனை கொள்ளையிட முயற்சித்த இரண்டு பேரை நாவலப்பிட்டி பொலிஸார் நேற்று மாலை கைது...

போதைப் பொருள் பாவனையில் ஈடுபடும் பொலிஸார்: சட்ட நடவடிக்கை எடுக்க விசேட வேலைத்திட்டம்

போதைப் பொருள் பயன்பாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வர விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். போதைப் பொருளுக்கு அடிமையான...

Popular