Uncategorized

யுத்த காலத்தில் கூட இப்படியான வரிசைகள் இருக்கவில்லை: கல்முனை விகாராதிபதி சங்க ரத்தன தேரர்!

கடந்த கால யுத்தத்தை விட மோசமானது இன்றைய பொருளாதார நெருக்கடி நிலை அந்த பாரிய யுத்தத்தின் பொழுது கூட இப்படியான நெருக்கடி இருக்கவில்லை. பயத்தின் மத்தியிலும் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள். இவ்வாறு கல்முனை சுபத்திரா...

பொருளாதார மீட்சியை சீர்குலைக்கும் போராட்டக்காரர்களை அனுமதிக்க முடியாது: ஐ.தே.க

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தையில் நிதி செயலாளரைத் தடுக்க முயன்றதாகக் கூறி, தனிநபர்கள் குழு ஒன்று நிதி அமைச்சகத்தை சுற்றி வளைத்துள்ளது. இந்நிலையில் நாட்டின் பொருளாதார மீட்சி முயற்சிகளை சீர்குலைப்பதற்கு அனுமதிக்க முடியாது என...

இஸ்லாமும் சுற்றுச் சூழல் பாதுகாப்பும்: சர்வதேச சுற்றுச் சூழல் தினம் இன்று!

ஜூன் மாதம் 05 ஆம் திகதி -சர்வதேச சுற்றுச் சூழல் பாதுகாப்பு தினமாகும். மனித வாழ்வு இயந்திரமயமான பின்னர் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது தினம் தினம் கேள்விக் குறியாகிக் கொண்டே...

இனி வரும் காலங்களில் தான் நாடு மிக மோசமான நிலையை எதிர்நோக்கும்: பிரதமர் ரணில் விக்கிரமசிங்க!

இனி வரும் காலங்களில் தான் நாடு மிக மோசமான நிலையை எதிர்நோக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (3) இரவு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே,...

பணிப்புறக்கணிப்பு குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தீர்மானம்!

காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தொழிற்சங்க ஒன்றிய சம்மேளனம் நேற்று...

Popular