இன்று இரவு ஊரடங்கு சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசேட பொலிஸ் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் வன்முறையில் ஈடுபடவேண்டாம் என்றும், தேவையில்லாமல் வீதிகளில் குழுக்களாக...
கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் பொது மக்கள் எதிர்ப்புத் தளத்தில் இன்று விசேட கொண்டாட்டங்களுடன் நோன்பு பண்டிகை கொண்டாடப்பட்டது.
புத்த துறவிகள் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்கள் உட்பட பல மதத் தலைவர்கள் பண்டிகைகளில் பங்கேற்றதுடன்...
யாழ்ப்பாணத்துக்கு நேற்று (24) விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் சிவில் சமூக தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
நேற்று மாலை பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த...
ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுலாகியுள்ளது.
இதேவேளை ரம்புக்கனை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள்...
மக்கள் போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகள் :-
ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும்.
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் நாடாளுமன்றத்தில் ஆசனம் வழங்கக் கூடாது.
அத்தியாவசிய சேவைகள், நெருக்கடியில் உள்ள விசேட பகுதிகள் (சுகாதாரக் கல்வி போன்றவை..)...