தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் காவல்துறையினர் ஊடாக ஊரடங்கு அனுமதி பத்திரம் விநியோகிக்கப்படமாட்டதென காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு...
கொரோனாவுக்கான தடுப்பூசி ஏற்றல் சம்பந்தமாக மக்கள் மத்தியிலே பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.இது தொடர்பாக பலர் தெரிந்தும் ,தெரியாமலும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.இதன் காரணமாக இந்த தடுப்பூசி போடும் விடயத்தில் மக்களுக்கு குழப்ப நிலை...
நாளை(15) முதல் அம்பலாந்தோட்டை நகரின் அனைத்து விற்பனை நிலையங்களையும் மூட அம்பலாந்தோட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.
அம்பலாந்தோட்டை நகரை சுற்றியுள்ள பிரதேசங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் குறித்த பிரதேசங்களில் இருந்து அம்பலாந்தோட்டை நகருக்கு...
தொகுப்பு:அப்ரா அன்ஸார்
இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள காத்தான்குடி பள்ளிவாசலில் 31 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் இன்று 03.08.2021நினைவு கூறப்படுகிறது.
கடந்த 1990 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி...
இந்த நாடு பாரிய ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது மற்றும் இந்திய உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் இதன் பரவல் அநிகரித்துள்ளதாக சுகாதார தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது...