Uncategorized

இலங்கையில் நேற்றைய தினம் 188,368 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி

இலங்கையில் இதுவரை 3,584,651 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.இதற்கமைய, நேற்றைய தினத்தில்...

ஹிக்கடுவ உட்பட சில பகுதிகளில் 8 மணிநேர நீர்வெட்டு

இன்று (30)  ஹிக்கடுவ உட்பட சில பகுதிகளுக்கு 8 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் இவ்வாறு நீர்வெட்டு அமுலில் இருக்கும்...

துமிந்த சில்வாவிற்கும் விடுதலையா?

2016 ஆம் ஆண்டு முதல் சிறையிடப்பட்டுள்ள முன்னாள் பாராளுன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று விடுதலை செய்யப்படவுள்ள கைதிகள் பட்டியலில் உள்ளதாக த மேர்னிங் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. துமிந்த சில்வாவின் விடுதலைக்கான சட்ட...

போசன் போயவை முன்னிட்டு 7 முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க தீர்மானம்

சிறையிலடைக்கப்பட்டுள்ள ஏழு முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை பொசன் போயா தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுவிக்க உள்ளதாக டெய்லி மிர்ரொர் ஊடகம் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் நாடாளுமன்றில் இது குறித்து...

இலங்கை அரசியல் அகராதியில் வறுமையை ஒழித்தல், ஏழ்மையான மக்களை செல்வந்த மக்களாக மாற்றுதல் என்ற கொள்கையுடன் பயணித்தவரே ரணசிங்க பிரேமதாசா | இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்!

இலங்கை அரசியல் அகராதியில் வறுமையை ஒழித்தல், ஏழ்மையான மக்களை செல்வந்த மக்களாக மாற்றுதல் என்ற உயர்ந்த தன்மையை உருவாக்கியவர் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அவர்கள். அந்த சொல்லை உண்மையாக்குவதற்கு விரைவான பயணத்தை...

Popular