ஊழலுக்கு எதிராக தற்போதுள்ள சட்டங்களை பாரபட்சமற்ற மற்றும் சிறந்த முறையில் அமுலாக்க அழைப்பு விடுக்கிறது.
முன்மொழியப்பட்ட ஊழலுக்கு எதிரான மசோதாவில் பொதுமக்களின் கருத்துக்களை உள்வாங்கக் கோரல்
முன்மொழியப்பட்ட ஊழலுக்கு எதிரான மசோதா...
வார இறுதி நாட்களில் மின் விநியோகத்தடைக்கான நேரத்தை குறைப்பதற்கு சாத்தியம் இருப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக மழை கிடைக்கப்பெறுகின்ற நிலையில், அனைத்து நீர் மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய...
ஹஜ் உம்ரா பயணத்தின் போது பெண் யாத்ரீகர்கள் இனி ஆண் பாதுகாவலருடன் செல்லத் தேவையில்லை என்று சவூதி அரசு அறிவித்துள்ளது.
அனைவருக்கும் ஹஜ் பயணச் செலவைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சவூதி...
அனைத்து பல்கலைக்கழகத்தின் ஒன்றிணைப்பாளர் வசந்த முதலிகே தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததையடுத்து, தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக வேதா அமைப்பின் தலைவர் ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னில எத்தோ மஹியங்கனை பொலிஸில் முறைப்பாடு...
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவின் பதில்களை பாரிஸ் கிளப் உறுப்பு நாடுகள் எதிர்பார்த்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விடயத்தைப் பற்றி நேரடியாக அறிந்த ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டி,...