டீசல் தட்டுப்பாடு காரணமாக சுமார் 50 சதவீதமான தனியார் பஸ்கள் இன்று (26) இயங்காது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அதேநேரம், நேற்றைய தினம் தனியார் பேருந்துகள்...
இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்துமாறு நெல் ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட அரிசி வியாபாரிகள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல் கொள்வனவு தொடர்பில் விவசாய அமைச்சர் தலைமையில் நேற்று...
அடுத்த வாரம், மூன்று நாட்கள் டெங்கு தடுப்பு சிறப்பு பிரச்சாரம் நடத்தப்படவுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் உறுப்பினர்...
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (ஆகஸ்ட் 25) நீதிமன்றத்தில் சத்தியக் கடிதம் சமர்ப்பித்து மன்னிப்புக் கோரியுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்தது தொடர்பான முதலாவது...
நேற்று (24) சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 23ஆவது பட்டமளிப்பு விழாவில், பூகோள விஞ்ஞான பீடத்தில் கற்கை நெறியைத் தொடர்ந்த புத்தளம் கனமுல்ல பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இப்திஸாம் இர்ஷாத் மரிக்கார் நில அளவையில் துறையில்...