75 சதவீத மின்சாரக் கட்டண உயர்வால் குளிர்சாதன உணவுப் பொருட்களான தயிர், ஐஸ்கிரீம் மற்றும் இறைச்சி போன்ற குளிரூட்டப்பட்ட மற்றும் உறைந்த பொருட்களின் விலை அதிகரிக்கும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள்...
முன்னாள் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று வெள்ளிக்கிழமை கங்கொடவில நீதிமன்ற வளாகத்திற்கு வந்தார்.
ரஞ்சனுக்கு ஜனாதிபதி விக்ரமசிங்கவினால் ஜனாதிபதி மன்னிப்பு விரைவில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
லுனுகல பிரதேசத்தில் வசிக்கும் 14 வயது சிறுமியை கடத்திச் சென்று எட்டு நாட்களாக உடகிருவ காப்புக்காட்டில் மறைத்து வைத்திருந்த இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
லுனுகல பொலிஸ் நிலைய அதிகாரிகளால்...
இலங்கையில் உணவுப் பிரச்சினை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, இலங்கையின் ஒவ்வொரு அங்குல நிலமும் விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என இலங்கை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதேநேரம், அரசுக்கு சொந்தமான அனைத்து நிலங்களிலும் விவசாய...
மேல் மாகாணத்தில் வாகனங்களுக்கு வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் வருமான அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தற்போது விடுபட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண பிரதம செயலாளர்...