அரசியல்

ஜனாதிபதி தேர்தல்: நான்கு வாக்குகள் நிராகரிப்பட்டன

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக வாரிசை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பு சில நிமிடங்களுக்கு முன்னர் நிறைவடைந்துள்ளது. அதில் 223 பேர் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 221...

ஜனாதிபதி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார். வேட்பாளர்கள் சார்பில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க மூன்று பிரதிநிதிகள் நியமனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ரணில் விக்கிரமசிங்கவுக்கு  ஹரின் பெர்னாண்டோ மற்றும்...

இரண்டு எம்.பி.க்கள் வாக்களிப்பதில் இருந்து விலகினர்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஜி.பொன்னம்பலம் மற்றும்  தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை...

சமன்பிரிய ஹேரத் உடல் நலக்குறைவுடன் பாராளுமன்றத்திற்கு வருகைத் தந்தார்!

பாராளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத்துக்கு உடல்நலக்குறைவுடன் இன்று பாராளுமன்றத்திற்கு வருகைத் தந்து தமது வாக்கை பதிவு செய்தார். இந்நிலையில், அவர் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியத்தின் காரணமாக பெயர் அழைப்பிற்கு முன்னதாக வாக்களிக்க நாடாளுமன்ற...

இரகசிய வாக்குப்பதிவு ஆரம்பம்: சபாநாயகர் முதல் வாக்கை பதிவு செய்தார்!

இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் இன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர். வாக்குச் சீட்டு...

Popular