பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான பஞ்சாபின் சட்டமன்றத்தைக் கைப்பற்றியதை அடுத்து, நாட்டில் முன்கூட்டிய பொதுத் தேர்தலுக்கு இம்ரான் கான் மீண்டும் ஒருமுறை...
அண்மைய எரிபொருள் விலை குறைப்புக்கு அமைவாக இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை 2.23 வீதத்தால் குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி, இதுவரை குறைந்தபட்ச கட்டணம்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை போன்று ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜனாதிபதியாக ஆட்சியமைப்பதற்கான ஆணை இல்லை என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
அவரது இராஜினாமாவைக் கோரும்...
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்ற தேர்தலுக்காக 03 வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
பதில்...
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் தான் வேட்புமனுத்தாக்கல் செய்யப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை வாபஸ் பெற்ற அவர், நாடாளுமன்ற உறுப்பினர்...