அரசியல்

மொரோக்கோ மன்னருக்கு என்னவாயிற்று? சமூக அமைதியின்மையால் கொந்தளிக்கும் தேசம்!

-லத்தீப் பாரூக் வட ஆபிரிக்காவில் அத்திலாந்திக் சமுத்திரம் மற்றும் மத்திய தரைக் கடல் பிரதேசம் என்பனவற்றை அண்மிய ஒரு தேசம் தான் மொரோக்கோ. மிகவும் தொண்மையான நீண்ட வரலாறு உடைய நாடு. செழிப்பான கலாசாரத்துக்கும் பன்முகத்தன்மை...

தேசிய எரிபொருள் உரிமம்: வணிக நிறுவனங்கள் வாகனங்களை பதிவு செய்யலாம்!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் ஊடாக பல வாகனங்களைக் கொண்ட வர்த்தக நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிர்வரும் சில தினங்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன...

மக்கள் போராட்டத்திற்கு 100 நாட்கள்: சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு

காலி முகத்திடலில் 'கோட்டா கோ கம' மக்கள் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் 100 நாட்கள் பூர்த்தியாகின்றன. இந்நிலையில், தற்போதைய ஜனாதிபதியை நீக்க முடிந்தமை மக்கள் போராட்டத்தின் முதல் வெற்றி என போராட்டத்தின் செயற்பாட்டாளர் ஜிவந்த...

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை நீதியமைச்சு ஆராய்கிறது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை வழங்கியதை அடுத்து, அவருக்கு மன்னிப்பு வழங்குவதற்கான வழிமுறைகளை நீதியமைச்சு ஆராய்ந்து வருகிறது. ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்ற அவமதிப்பு...

இந்திய உயர்ஸ்தானிகர் சபாநாயகரை சந்தித்தார்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே,  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை  சந்தித்தார். இதன்போது இந்த முக்கியமான தருணத்தில் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பை நிலைநிறுத்துவதில் பாராளுமன்றத்தின் பங்கை உயர் ஸ்தானிகர் பாக்லே, பாராட்டினார். இலங்கையில்...

Popular