ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதால், அக்கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டுமே தவிர வெளி வேட்பாளரை அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன...
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்ற அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஜூலை 28 ஆம் திகதி வரை இடைக்கால தடை விதித்து உச்ச...
நாடாளுமன்றம் அடுத்த வாரம் வேட்புமனு தாக்கல் செய்யும் போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமா இன்றைய கட்சித் தலைவர்கள்...
அதிமேதகு' என்ற சொல்லை தடை விதிப்பதாகவும், ஜனாதிபதியை அழைக்கும் போது, இனி 'அதிமேதகு' என்ற வசனத்தை பயன்படுத்த வேண்டியதில்லை என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் பதவியேற்ற பின்...
குருந்தூர்மலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து விகாரைகள், சிலைகள் மற்றும் கட்டமைப்புகளை அகற்ற வேண்டும் என்று முல்லைத்தீவு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
ஐயனார் கோயிலில் தமிழர்கள் தொடர்ந்து வழிபடலாம். அமைதிக்கு குந்தகம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவும்,...