பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களை எதிர்வரும் 20ஆம் திகதி வரை அடையாள அணிவகுப்புக்காக விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை...
ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகிய பின்னரும் போராட்டத்தை கைவிடக் கூடாது என்று கூறியுள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது.
அதேநேரம், புதிய அரசாணையுடன் புதிய ஆட்சி அமைக்கும் வரை போராட்டத்தை தொடர...
ஜூலை 10 ஆம் திகதி காலை முதல் மலையக புகையிரத சேவைகள் வழமைப் போன்று இடம்பெறும் என நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ் மற்றும் தனியார்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டை இலக்கு வைத்து சில நாசகார கும்பல் தீவைத்து எரிப்பதை கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக நியாயமான விசாரணை நடத்தப்பட்டு தரம்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பதவி விலகக் கோரி நேற்று (ஜூலை 9) கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிக்கும் முன் இடம்பெற்ற நிகழ்வுகளின் காணொளி ஒன்று...