அரசியல்

குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான கடிதம் கிடைத்த விதம் பற்றி அரசாங்கம் அறிவிக்கவேண்டும்: அனுர

கரும்புலி தினத்தை முன்னிட்டு இலக்கு வைத்து வடக்கிலும் தெற்கிலும் குண்டுத் தாக்குதல் நடத்தலாம் என பொலிஸ் மா அதிபர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார...

எரிபொருள் விநியோகம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

எரிபொருள் கொள்வனவு, விநியோகம், போன்றவற்றில் எந்தெந்த பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதை விளக்கி எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள்...

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஆகஸ்ட் 15 வெளியிடப்படும்!

2021ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (04) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2022...

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இளைஞன் மீது தாக்குதல்:இராணுவ அதிகாரிக்கு எதிராக விசாரணை!

குருநாகல் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் இராணுவ அதிகாரி ஒருவர் பொதுமக்களை உதைக்கும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி...

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக “1990 சுவசெரிய” அம்பியூலன்ஸ் சேவை பாதிப்பு!

இலவச அம்பியூலன்ஸ் சேவையான “1990 சுவசெரிய” அம்பியூலன்ஸ் சேவையானது, நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நோயாளர்களுக்கு பதிலளிப்பதில் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. அதேநேரம், குறிப்பிட்ட 13-20 நிமிடங்களுக்குள் இந்த சேவை அவசரநிலைகளை பூர்த்தி செய்ய முடியாது...

Popular