'ஒரு நாடு - ஒரே சட்டம்' என்ற தலைப்பில் ஜனாதிபதி செயலணி தயாரித்த அறிக்கை நேற்று அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களால் சான்றளிக்கப்பட்டது.
அதன்படி, இந்த அறிக்கையில் செயலணித் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர்...
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல விடயங்களை கருத்திற் கொண்டு இரண்டு வார காலத்திற்கு அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளை இணையத்தில் வைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய...
ஜூலை முதல் வாரத்தில் இருந்து எரிபொருளுக்கான ரேஷன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய எந்தவொரு நபரும் குறிப்பிட்ட அளவு எரிபொருளைப் பெறும் வகையில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும்,...
மன்னாரில் இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமத்தை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டி மெஜஸ்டிக் சிட்டி வர்த்தக வளாகத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் காலி முகத்திடலில் இடம்பெற்றுவரும்...
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுக்கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை (18) கண்டி - கட்டுக்கலை ஜும்ஆ மஸ்ஜிதில் இடம்பெறவுள்ளது.
இதன்போது அடுத்த மூன்று வருடங்களுக்கான புதிய தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாக சபை...