நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொழில் வல்லுநர்கள் மணிக்கணக்கில் வரிசையில் கத்திருப்பதால் அவர்களது கடமைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் வரிசையில் நிற்கும் பெரும்பாலான மக்கள் மருத்துவர்கள்...
பாகிஸ்தான் மக்கள் தினசரி தேநீர் அருந்துவதை குறைக்குமாறு பாகிஸ்தான் அரசு அழைப்பு விடுத்துள்ளது.
வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக தேயிலை நுகர்வை குறைக்க பாகிஸ்தான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...
இலங்கை மின்சாரம் (திருத்தம்) சட்டமூலம் இன்று அமுலுக்கு வந்தது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று இலங்கை மின்சாரம் (திருத்தம்) சட்டமூலத்திற்கான சத்தியக் கடதாசியை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து...
இலங்கையின் பழமையான இஸ்லாமிய கல்லூரிகளில் மகரகம கபூரிய்யாவும் ஒன்றாகும்.
சுமார் 100 வருட பழமை வாய்ந்த இக் கல்லூரி, ஆரம்ப காலம் முதல் ஆளுமைத் திறன் மிக்க, மார்க்க அறிஞர்களையும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும் சமூகத்...
லிட்ரோவின் முன்னாள் முகாமையாளர்கள் 3900 மெற்றிக் தொன் தரையிறங்கும் கப்பலைத் தவிர வேறு எந்த எரிவாயு தாங்கிகளையும் ஆர்டர் செய்யாமல் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டதாக லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர் முதித பீரிஸ்...