அரசியல்

பாராளுமன்றத்தில் துணை மதிப்பீட்டை முன்வைத்தார் பிரதமர் !

அத்தியாவசியமான பொதுச் சேவைகளை இடையூறு இன்றிப் பேணுவதற்கான செலவை ஈடுகட்டுவதற்கும் தேவையான நிதியைப் பாதுகாப்பதற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 695 பில்லியன் ரூபாய்க்கான துணை மதிப்பீட்டை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். பாராளுமன்ற வாரம் இன்று காலை...

யூரியா உரம் வாங்க 55 மில்லியன் டொலர் கடன் வசதிக்கு அமைச்சரவை ஒப்புதல்!

உர இறக்குமதிக்காக 55  55 மில்லியன் அமெரிக்க டொலர்களை  ஒதுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (06) இரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

புத்திசாலித்தனமான இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்: சஜித்

மக்கள் வாழ்வதற்கான உரிமையை இழந்துள்ளதாகவும், அவர்களில் பெருமளவானோர் நாட்டை விட்டு வெளியேறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (6) கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் கொழும்பில்...

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது!

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு, 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அத்துடன் 25 மில்லியன் ரூபா மற்றும் 1 மில்லியன் ரூபாவை பாதிக்கப்பட்டவருக்கு...

21ஆம் திருத்தம் தொடர்பாக ரணிலுடன் பசில் கலந்துரையாடல்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அரசியலமைப்பின் 21வது திருத்தம்...

Popular