பாராளுமன்ற விவாதங்களில் எதையும் சொல்லும் திறன் எம்.பி.க்களுக்கு இருந்தாலும் சபையில் பேசும் போது கவனமாக இருங்கள் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இன்று...
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி காரணமாக க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக மாணவர்...
புதிய அமைச்சரவை அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆரம்பமாகியுள்ளது.
திரான் அலஸ் – பொது பாதுகாப்பு அமைச்சர்
நிமல் சிறிபாச டி சில்வா - துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமான போக்குவரத்து
ரமேஷ் பத்திரன -...
கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதிக்கு அருகில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
“கோட்டா - ரணில் சதி அரசாங்கத்தை அகற்றுவோம்!” என்ற தொனிப்பொருளில்...