காஸா சிறுவர் நிதியத்துக்காக சேர்க்கப்படும் நன்கொடை எதிர்வரும் ஏப்ரல் 11ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளதாகவும் . நன்கொடை செய்ய விரும்புபவர்கள் அதற்கு முன்னர் நன்கொடைகளை கையளிக்குமாறும் ஐக்கிய தேசிய கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐக்கிய தேசிய...
இனவாதம் மற்றும் மதவாதத்தை ஒதுக்கிய, உலகின் அனைத்து நாடுகளும் விரைவான அபிவிருத்தியை அடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,தெரிவித்துள்ளார்.
அதேவேளை நல்லிணக்கத்தின் ஊடாக அபிவிருத்தியை அடைவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின்...
பொது நிதிக்கான குழு (COPF) சமீபத்திய சம்பள உயர்வு தொடர்பாக இலங்கை மத்திய வங்கியின் (CBSL) நிர்வாக சபையை அடுத்த வாரம் பாராளுமன்றத்திற்கு அழைத்துள்ளது.
CBSL அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர், எனவே பாராளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்திய...
இலங்கையில் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு, நிலவும் அதிக வளிமண்டல வெப்பநிலை எதிர்வரும் நாட்களில் (28 ,29 மற்றும் மார்ச் 01...
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அடுத்த மாதம் கனடாவுக்குச் சென்று அங்கு வாழும் இலங்கையர்களிடம் உரையாடவும், சில கனேடிய அரசியல்வாதிகளைச் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அவர் மார்ச் 23 ஆம்...