அரசியல்

கிழக்கில் அடித்து ஊற்றும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கிழக்கு மாகாணத்தில் அடைமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மட்டக்களப்பு ரயில் மார்க்கம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் மட்டக்களப்பு மார்க்கத்தினூடான ரயில் போக்குவரத்து பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக இன்று(11) காலை 6.05...

அரச ஊழியர்களுக்கு கடமை நேரம் கட்டாயமாக்கப்படும்: விசேட வர்த்தமானி வெளியீடு

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை அலுவலகங்களில் பணியை செய்ய வேண்டும். அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு...

தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி: சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட ஏழு பேருக்கு மறியல் நீடிப்பு

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த உள்ளிட்ட ஏழு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது. மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சந்தேகநபர்கள் ஏழு பேரும் எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் பதுளை மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மண்சரிவினால் வீதிகள் தடைப்பட்டுள்ளமையினால் தமக்கு நியமிக்கப்பட்ட நிலையங்களுக்குச் செல்ல முடியாத மாணவர்கள் சுற்றுப்புறப் பகுதிகளில் பண்டாரவளை மற்றும் பதுளையில் உள்ள உயர்தரப் பரீட்சை நிலையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக...

துறைமுக அதிகாரசபை ஏற்பாட்டில் 50 எம்.பிகள் கப்பலில் இன்ப சுற்றுலா!

துறைமுக அதிகாரசபையின் இரண்டு சிறிய கப்பல்களில் 50க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு துறைமுகத்தில் உல்லாச சுற்றுலா ஒன்றில் ஈடுபட்டிருந்ததாக தெரிய வருகிறது. துறைமுக இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவின் வேண்டுகோளுக்கு இணங்க ஒதுக்கப்பட்ட...

Popular