அரசியல்

மில்கோ நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா!

மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுக பெரேரா தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதன்படி அவர் தனது தமது பதவி விலகல் கடிதத்தினை நிதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ளார்.

களனிப் பல்கலைக்கழக பீடங்களின் கற்கைகள் இன்று ஆரம்பம்!

களனிப் பல்கலைக்கழகத்தில் மூடப்பட்ட ஏனைய பீடங்களின் கற்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதுடன் அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு சமூகமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். களனி பல்கலைக்கழக கற்கைகள் கடந்த 5ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டன. எவ்வாறாயினும், கடந்த திங்கட்கிழமை, விஞ்ஞான பீடம்,...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...

காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் பரிசளிப்பு விழா!

தென்மாகாணம் காலி நகரில் அமைந்துள்ள இப்னு அப்பாஸ் அரபுக்கல்லூரியில் 2023 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா நிகழ்வுகள் தொடர்பான விசேட காட்சிகள்....! ...

உலகில் மிகவும் சுவையான இளநீர் இலங்கையில்: இளநீர் ஏற்றுமதியில் வருமானம் அதிகரிப்பு!

இலங்கையில் இருந்து ஒவ்வொரு வாரமும் சுமார் 252,000 இளநீர் ஏற்றுமதி செய்யப்படுவதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இளநீர்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் 2022 இல் இரண்டு பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதுடன், இந்த...

Popular