ஐ.சி.சி. எனும் சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட்டை ( SLC) தற்காலிகமாக தடை செய்துள்ளது.
இன்று கூடிய சர்வதேச கிரிக்கெட் பேரவை இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் ஒரு உறுப்பினர் என்ற வகையில்...
குறிப்பு: அண்மையில் சவூதி அரேபியாவில் காலமான பிரபல தமிழ்நாடு வாணியம்பாடியை பிறப்பிடமாகக் கொண்ட உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் கலாநிதி வி. அப்துர் ரஹீம் அவர்களின் சேவைகளை ஞாபகப்படுத்தும் சிறப்பு கட்டுரை!
திருக்குர்ஆனின் செய்திகளை...
தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நான்கு வான்கதவுகள் நான்கு அடி உயரத்திலும், ஏனைய நான்கு வான்கதவுகள் தலா இரண்டு அடி உயரத்திலும் திறக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம்...
உலக வங்கியின் நிறைவேற்று சபை நிதித்துறையின் பின்னடைவை வலுப்படுத்த இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்தில் கவனம் செலுத்தி, இலங்கையின் நிதித்துறை பாதுகாப்பு...
சவூதி மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ், மற்றும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆகிய இருவரின் பணிப்பின் பேரில், மன்னர் ஸல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரண மையத்தின் "ஸாஹிம்"...