தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (15) காலை 9.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது.
நாடளாவிய ரீதியில் 2,888 பரீட்சை நிலையங்களில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.
குறித்த பரீட்சையில் 337,956 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள்...
நாட்டின் பல பகுதிகளில் இன்று (15) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில்...
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வரும் மோதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டம் கொழும்பு-7 இல் அமைந்துள்ள தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு அருகில் இடம்பெற்றது.
இதன்போது, “இஸ்ரேல் மற்றும்...
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்தின் ஊடாக கொழும்பு துறைமுக நகரத்திற்கு சீன முதலீடுகள் கொண்டு வரப்படும் என சீனாவுக்கான இலங்கை தூதுவராக பதவி வகித்து இலங்கை திரும்பியுள்ள கலாநிதி பாலித...
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் எதிர் தாக்குதல் நடத்தியது. இருவரும் நடத்திவரும் தாக்குதலில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்....