தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார் படுத்துவதற்கான மேலதிக வகுப்புகளை இன்று நள்ளிரவின் பின்னர் நடத்தவதற்கு தடை விதிக்கப்பட் டுள்ளது.
, பரீட்சை மத்திய நிலையங்களாக செயற்படவுள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை...
இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்திக்க தமிழ் கட்சிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கின் ஏனைய கட்சிகளும் தெற்கின் சில தமிழ் கட்சிகளும்...
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், பெபிலியான சுனேத்ரா தேவி ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதியுமான, மெதகொட அபயதிஸ்ஸ நாயக்க தேரரின் பிறந்த தினத்தை முன்னிட்டு சர்வமத தலைவர்கள் வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களையும் வழங்கியிருந்தனர்.
நேற்றையதினம் இந்து, இஸ்லாம்...
இஸ்ரேல் - ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பினரின் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலின் பல்வேறு இடங்கள், கட்டிடங்கள் சுக்குநூறாகின, ஏராளமானோர் உயிரிழந்தனர்.
ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலை அடுத்து இஸ்ரேல் பலஸ்தீனத்தின்...
ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,000 ஐ தாண்டி இருக்கும் நிலையில் இன்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியான...