அரசியல்

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய, இந்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளிப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, கடந்த மார்ச் மாதம் 22...

இலங்கையில் இரண்டு புதிய மாதுளை வகைகள் கண்டுபிடிப்பு!

ஒரு ஆராய்ச்சியைத் தொடர்ந்து, இலங்கையில் வெற்றிகரமாக பயிரிடக்கூடிய அதிக மகசூலைத் தரும் இரண்டு புதிய வகை மாதுளை வகைகளை விவசாயத் திணைக்களம் கண்டறிந்துள்ளது. இரண்டு புதிய மாதுளை வகைகளும் இலங்கையில் பயிரிடுவதற்கு ஏற்றது எனவும்,...

ஜனாதிபதி நாடு திரும்பியதும் இரண்டாம் தவணைக்கான பணியாளர் மட்ட உடன்படிக்கை கைச்சாத்திடப்படும்!

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நிதி நிவாரண தொகுதியின் இரண்டாம் தவணைக்கான ஊழியர் மட்ட உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது. இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதைத் தொடர்ந்து அரசாங்கம் மற்றும் சர்வதேச...

சமூக சிந்தனை சிறப்புக் கட்டுரை: மீளளிக்கவும் கொடுக்கவும் தகுதியுள்ள இளைஞர்களை உருவாக்குவோம்

-முஹம்மது ரிபாய் பட்டய மின் பொறியாளர், எரிசக்தி ஆலோசகர் இன்றைய வேகமான உலகில், தனிப்பட்ட வெற்றிகளும், சாதனைகளும் பெரும்பாலும் முக்கிய இடத்தைப் பிடிப்பதால் இளைஞர் சமூகம் சமூக உணர்வு குன்றிய நிலையில் காணப்படுகின்றது. இவ்வாறான சூழலில் சமூகத்திற்குத்...

சவூதி அரசாங்கத்தின் அனுசரணையில் காத்தான்குடியில் 500 பேருக்கு கண்சத்திர சிகிச்சை!

சவூதி அரேபியாவின்  நிதிப்பங்களிப்பில் கண் வெண்படலம் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கண் சத்திரசிகிச்சை காத்தான்குடி தளவைத்தியசாலையில் நடைபெற்று வருகின்றது. இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் (ஜம்இய்யதுஸ் ஸபாப் அமைப்பின்) ஏற்பாட்டில் 2001 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டு...

Popular