அரசியல்

இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்தின் பதிவை இடைநிறுத்தி வர்த்தமானி அறிவிப்பு

இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்தின் பதிவை இடைநிறுத்தி விளையாட்டுத்துறை அமைச்சர் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். தற்காலிக பணி முறையாக சங்கத்தின் செயற்பாடுகளை தொடர்வதற்கு ஏழு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படும் என வர்த்தமானி...

அடித்து நொறுக்கப்பட்ட முஸ்லிம்களை அரக்கர்களாக்க ரொஹான் குணவர்தன முயற்சிப்பதேன்? : லதீப் பாரூக்

பயங்கரவாதத்துக்கான அதிகாரசபையாக தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள பேராசிரியர் ரொஹான் குணரத்ன முஸ்லிம்களுக்கு எதிரான உலகளாவிய அமெரிக்க-ஐரோப்பிய-இஸ்ரேலிய-இந்துத்துவா பயங்கரவாதத்திற்கு முன் பாராமுகமாக இருந்து விட்டு, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத்...

வறட்சி நிலை நீங்க இஸ்திஸ்கா தொழுது துஆக்களில் ஈடுபடுமாறு ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வரும் அதிகரித்த வெப்பநிலை மற்றும் வறட்சி காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நேரத்தில் நாம் அல்லாஹ்வின் அருள் வேண்டி பிரார்த்திப்பது அவசியமாகும் என அகில இலங்கை...

மத்திய வங்கிக்குள் பலவந்தமாக பிரவேசிக்க முயற்சித்த 10 பேர் பிணையில் விடுதலை

இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசிக்க முயற்சித்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட 10 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு...

வரட்சியான காலநிலையால் பொதுமக்களை முடிந்தளவு நீரை பருகுமாறு பரிந்துரை

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையால் பொதுமக்களை முடிந்தளவு நீரை பருகுமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர். மேலும், மதிய நேரத்தில் சூரிய ஒளி படுவதை முடிந்தவரை குறைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். வெளிப்புற வேலைத் தளங்களில் பணிபுரியும்...

Popular