அரசியல்

சிறைக் காவலர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

சுகயீன விடுமுறையில் பணிக்கு சமூகமளிக்காத சிறைக்காவலர்கள் குழு தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு காணுமாறு கோரி...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிலர் உயிரிழந்துள்ள நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை (21) துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி நாளை அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை பறக்கவிடுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பொது...

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பையேற்று இலங்கை வரும் எலான் மஸ்க்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் அவரது ஸடார் லிங்க் செயற்கைக்கோள் (Starlink Satelite) இணைய சேவையை...

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவிகளுக்கான இலவச Mojo பயிற்சிநெறி

அரச அங்கீகாரம் பெற்ற பஹன மீடியா (தனியார்) நிறுவனத்தின் பஹன அகடமி கஹட்டோவிட்ட உடுகொட மற்றும் திஹாரியப் பகுதிகளைச் சேர்ந்த மாணவிகளுக்காக நடத்தப்படும் கைப்பேசிநுட்பம் (MOJO) தொடர்பான கருத்தரங்கும் செயல்முறைப் பயிற்சியும் எதிர்வரும்...

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்பு: இலங்கை விஜயத்தை நினைவுகூர்ந்த ஜனாதிபதி ரணில்

 விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் எச்.அமீர் அப்துல்லாஹியன் ஆகியோரின் உடல்களை ஈரானிய மீட்புக் குழுவினர் மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார...

Popular