அரசியல்

இலங்கையர்களாகிய நாம் பலஸ்தீனர்களின் எதிர்பார்ப்பை ஆதரித்து வருகிறோம், எதிர்காலத்திலும் அதைத் தொடருவோம்: நக்பா தினத்தில் சஜித் உரை

இலங்கையர்களான நாம் எப்போதும் பலஸ்தீன மக்களின் பக்கம் நின்று பலஸ்தீன நாடு என்ற கருத்தாக்கத்தை நனவாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன்   பலஸ்தீனத்தை சட்டபூர்வமான தேசிய நாடாகவும் ஏற்றுக் கொள்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

இதுவரை இலங்கைக்கு 500,000 சுற்றுலாப் பயணிகள் வருகை!

2023 இல் இதுவரை இலங்கைக்கு கிட்டத்தட்ட 500,000 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்த வருடம் 498,319 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 2023 இன்...

புதிய மின் கட்டணம் ஜூன் 30-ஆம் திகதி அறிவிக்கப்படும்!

ஜூலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் புதிய மின்சாரக் கட்டணங்கள் ஜூன் 30ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று (23) தெரிவித்தார். இலங்கை...

கொழும்பில் நினைவுத் தூபி அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் இடம்பெற்ற ஆயுத மோதல்கள், அரசியல் மற்றும் உள்நாட்டுக் கலவரங்களினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் கொழும்பில் நினைவுத் தூபியை நிர்மாணிப்பதற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய,...

ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கும் பிரேரணையை எதிர்க்க பிரதான எதிர்க்கட்சிகள் தீர்மானம்!

இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கும் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. அதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, உத்தர...

Popular