அரசியல்

உண்ணாவிரதமிருந்த பலஸ்தீனர் இஸ்ரேலியச் சிறையில் உயிரிழப்பு!

இஸ்ரேலியப் படையினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நிலையில் உண்ணாவிரதமிருந்த பலஸ்தீனியர் ஒருவர்  உயிரிழந்துள்ளார். 45 வயதான காதர் அட்னான் எனும் இவர், பலஸ்தீன ஆயுதக்குழுவுடன் தொடர்புடையக் குற்றச்சாட்டுகள் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இதற்கு முன்னரும் 12...

பாவனைக்குதவாத கோதுமை மாவை தொழிலாளர்களுக்கு வழங்க தோட்ட நிர்வாகம் முயற்சி!

நுவரெலியா நானுஓயா எடின்பரோ தோட்டத்தைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை முதல் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகத்தால் அண்மையில் வழங்கப்பட்ட கோதுமை மாவில்...

தேசிய நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக அமைந்த புத்தளம் இரத்த தான நிகழ்வு!

இன்று புத்தளம் கொழும்பு வீதியில் அமைந்துள்ள பௌத்த மத்திய நிலையத்தில் இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது. தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு பௌத்த சமய கலாசார அலுவல்கள் அமைச்சும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள்...

லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு!

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் சில்லறை விலையில் மாற்றம் இல்லை என லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நிறுவனம், ​​​​அதிக...

வெசாக் தினத்தை முன்னிட்டு முஸ்லிம் விவகார திணைக்களத்தின் இன நல்லிணக்க நிகழ்வு புத்தளத்தில்..!

புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமச்சின் கீழ் இயங்கும் சகல மதங்களின் திணைக்களங்களும் இணைந்து இந்த வருடத்திற்கான தேசிய வெசாக் பண்டிகையை முன்னிட்டு புத்தளத்தில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன. அந்தவகையில் இந்து,...

Popular