இலங்கையில் அரை சொகுசு பஸ் சேவை 2023 மே மாதத்தின் பின்னர் சேவையில் இருந்து நீக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் நிலன் மிராண்டா தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அரை சொகுசு பஸ் சேவை...
இலங்கையில் இருந்து இந்தியா சென்ற இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த இருவருக்கும் தமிழகத்தில் வைத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமான “தி இந்து” நாளிதழ் செய்தி...
பலஸ்தீனிய கைதிகள் தினம் ஒவ்வொரு ஏப்ரல் 17ம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.
20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலஸ்தீனியர்களை இஸ்ரேல் எந்தக் குற்றச்சாட்டும் இன்றி அடைத்து வைத்திருப்பதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
வெவ்வேறு இஸ்ரேலிய சிறைகளில்...
இந்த ஆண்டுக்கான தேசிய வெசாக் விழாவை புத்தளம் மாவட்டத்தில் அனைத்து மதத்தினரின் ஆதரவுடன் கூட்டு நிகழ்ச்சியாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில்...
மின்சார விநியோகம், பெற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம், தபால் சேவை மற்றும் சுகாதார சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
அதற்கிணங்க மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல...