மே முதலாம் திகதிக்கு பின்னர் தற்போதைய கட்டுப்பாட்டு விலையை விட குறைவான விலையில் முட்டையின் விலையை குறைக்க தயாராக இருப்பதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த மாதம் முதல் விலையை குறைப்பதற்கு அதிகாரிகளின் தலையீடு...
சூடானில் இராணுவம் மற்றும் துணை இராணுவப் படை ஒன்றுக்கு இடையிலான அதிகார மோதலில் 50க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தலைநகர் கார்டூமில் ஜனாதிபதி மாளிகை, அரச தொலைக்காட்சி மற்றும் இராணுவ தலைமையனத்தில் கடும் மோதல்...
எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கு, கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் சின்னங்கள், நில ஆக்கிரமிப்பு, மரபுரிமைகள் அழிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.
நில ஆக்கிரமிப்பு...
புத்தாண்டிற்குப் பின்னர் பாராளுமன்றம் எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூடவுள்ள நிலையில் அன்றைய தினம் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது.
இதேவேளை பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவின் விசேட...