முன்னாள் பிரதமரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 107ஆவது பிறந்த தினம் இன்று (17) அனுஷ்டிக்கப்படுகிறது.
அவர் ஏப்ரல் 17, 1916 இல் இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடை, புஸ்சாலியத்த புலுகஹகெதர, மஹவலதென்ன...
பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வரும் குரங்குகளின் தொல்லையை குறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு அனைத்து மாவட்ட விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகள் விவசாய அமைச்சிற்கு தங்களது மேலான ஆதரவை தெரிவித்துள்ளனர்.
சீனாவின் உயிரியல் பூங்காக்களுக்கு 100,000...
உத்தர பிரதேச , முன்னாள் பிரபல அரசியல்வாதி அத்திக் அகமது, மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் அத்திக் அகமது....
தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தை உள்ளடக்கிய ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் வீதி விபத்துக்களால் 14 மரணங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்ப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் பெருமளவானோர் காயமடைந்துள்ளதாக பொலிஸ்...
ஏப்ரல் 15 நள்ளிரவுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 35 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
அந்த காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்திய வாகனங்களின் எண்ணிக்கை 126,760 எனவீதி அபிவிருத்தி...