2022 ஏப்ரல் 9ஆம் திகதி காலி முகத்திடல் ஆரம்பமான மக்கள் ஆர்ப்பாட்ட களத்திற்கு இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.
இதனை முன்னிட்டு இன்றைய தினம் (09) காலிமுகத்திடலில் நினைவேந்தல் நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு கோட்டை...
இந்தியாவின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனைகளில்ஒருவரான சானியா மிர்சா இஃப்தார் கொண்டாடிய வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
சானியா மிர்சாக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கிற்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 30...
ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிந்து தண்டனை வழங்குவதற்காக பொது இடங்களில் சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி, பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயம்.
கடந்தாண்டு செப்டம்பர்...
பண்டிகைக் காலங்களில் பொருட்கள் கொள்வனவு செய்யும் போது தரமற்ற எடை மற்றும் அளவிடும் கருவிகளைப் பயன்படுத்துபவர்களை அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அளவீட்டு அலகு நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் நடவடிக்கை...
இஸ்லாமிய வரலாற்றில் ரமழான் 17ஆவது தினத்தன்று பத்ர் என்று சொல்லுகின்ற யுத்தம் இஸ்லாமிய வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற்றது.
இந்த யுத்தம் பல்வேறு விதமான படிப்பினைகளையும் செய்திகளையும் பெற்றுத்தருகின்ற ஒரு நிகழ்வாக வரலாற்றில் பதியப்பட்டிருக்கின்றது.
...