பாகிஸ்தானின் ஆளும் நிலப்பிரபுத்துவ குடும்பங்கள் செய்த தவறுகளின்
விளைவாகத் தான் அந்த நாடு பிளவு பட்டு பங்களாதேஷ் உருவானது.
ஒரு நாட்டையே துண்டாடிய இதே சக்திகள் தான் இன்று மக்களால் ஜனநாயக
ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதமர்...
கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகள் உட்பட நில அதிர்வு அளவீடுகள் பொருத்தப்படாத பகுதிகளில் விரைவில் நில அதிர்வு அளவீடுகள் பொருத்தப்பட வேண்டுமென புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன கூறுகிறார்.
தற்போது இலங்கையில்...
ஏப்ரல் மாதத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியை ரஷ்யா ஏற்றுக்கொண்டது.
ஐ.நா. பாதுகாப்பு சபையின் 15 உறுப்பு நாடுகளும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதத்திற்கும் தலைமை பதவியை வகிக்கின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ஏப்ரல்...
அரசாங்கத்தின் வரிக் கொள்கைகள் காரணமாக 700 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி...
வரலாற்றில் முதல் முறையாக ஜேனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் முப்படை வீரர்கள் மற்றும் இளமானி பட்டக்கலை மாணவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இப்தார் நிகழ்வுகள்
வரலாற்றில் முதல் முறையாக ஜேனரல் சேர் ஜோன்...