இலங்கையிலுள்ள 12 இலட்சம் நெற்செய்கையாளர்களுக்கும் மூன்று பயிர்ச்செய்கை காலங்களின் பின்னர் சேற்று உரத்தை இலவசமாக வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
எகிப்தில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 36,000...
பங்களாதேஷில் வேகமாகச் சென்ற பேருந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் 19 பேர் பலியாகியுள்ளனர். 30 பேர் காயமடைந்தனர்.
பங்களாதேஷ் மாநிலம் டாக்காவை நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று , மதரிபூரில் உள்ள...
ஓய்வூதியம் பெறும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 266 ஆக அதிகரித்துள்ளது.
120 எம்.பி.க்கள் இறந்துவிட்டதால், அவர்களது மனைவிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் அண்மையில் அறிக்கையொன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய...
உக்ரைன் மீது ரஷ்யா போர் போர் தொடங்கி ஓராண்டை கடந்த நிலையில் உக்ரைனின் மரியுபோல் நகருக்கு ரஷ்ய அதிபர் புடின் சென்றுள்ளார்.
போர் இன்று 389-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர்...
நாளை (20ஆம் திகதி) முதல் உள்ளூராட்சி நிறுவனங்களும் பொதுமக்களுக்கு தொடர்ந்து சேவையை வழங்கவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் ஏற்கனவே...