ஜூன் 22 – 25 திகதிகளில் இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச குத்துச் சண்டைக் கழகத்தின் முஆய் தாய் விளையாட்டு விழாவில் கலந்து கொள்வதற்கான இலங்கைப் போட்டியாளர்களைத் தெரிவு செய்வதற்கான அமெச்சூர்...
அரச வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி ஹலாவத்த கபெல்வல ஸ்ரீ ரதனசிறி விகாரையில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள்...
அடுத்த வருட இறுதிக்குள் டொலரின் பெறுமதியை 200 ரூபாவாக கொண்டுவர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்கள் தமது தாய் மொழியில், அதாவது தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பரீட்சைக்குத் தோற்றுவது தொடர்பில் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்த விடயத்தை நீதி,...
இலங்கை மத்திய வங்கி நாளாந்தம் வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விலை இன்று (16) மேலும் அதிகரித்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ.329.02 ஆகவும், விற்பனை விலை...