நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் செய்தியை உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அனுப்பியுள்ளது.
இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே கூறுகையில்,
இலங்கை...
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியாவின் ஆதரவு, அண்டை நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...
பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் சவூதி அரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் அஹமட் ஆகியோருக்கு...
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதி வசதியின் முதல் தவணையை இலங்கை விரைவில் பெற்றுக்கொள்ளும் என நம்புவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் இன்று(வியாழக்கிழமை) காலை...
மக்கள் தங்களின், ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்று, இந்திய அரசியலமைப்பு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாள்.
நல்லாட்சி கொடுத்த தேசத் தலைவர்களை நினைத்துப் பார்க்கும் இந்த சரித்திர நாளை 74-வது குடியரசு தினமாக பாரத மண்...