சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையை முறையாக நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது வைத்தியசாலையின் திட்டம், வசதிகள் மற்றும் அதன் தற்போதைய பிரச்சினைகள்...
காலநிலை மாற்றத்திற்கு பயனுள்ள தீர்வுகளை வழங்கக்கூடிய நாடுகள், நேரடியாக தலையிடாவிட்டால் மனித குலத்தின் எதிர்கால இருப்பை அச்சுறுத்தும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
COP27 மாநாட்டின் முக்கிய விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள...
யால பூங்காவிற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பகல் வேளையில் ஓய்வெடுப்பதற்காக தனியான இளைப்பாறும் இடமொன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யால பூங்காவில் உள்ள வனவிலங்குகளைக் காண தினமும் சுமார் 400...
போசாக்கு குறைபாடுள்ள சுமார் 40,000 குழந்தைகளுக்கு அவர்களின் போஷாக்கு தேவைகளை பூர்த்தி செய்ய பெற்றோரின் இயலாமையின் விளைவாக அவர்களுக்கு 'வளர்ப்பு பெற்றோர்' அமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இது...
2021 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் '9 A' சித்தி பெற்ற மாணவன் ஒருவருக்கு தீ வைத்து எரித்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கண்டி பொலிஸாரால் இன்று கைது...