இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து சென்றவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் கூட்டுப் பொறுப்பு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு அரசாங்கங்களுக்கும் உண்டு...
இலங்கையில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நோயாளி துபாயில் இருந்து வந்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நோயாளி தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் (IDH) அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர்...
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தின் இஸ்லாமிய கற்கைகள் துறையின் பட்டப்பிற்படிப்பு நிகழ்ச்சித் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு (08) பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இப்பீடத்தின் பீடாதிபதியும் இக்கற்கை...
போதைப்பொருளுக்கு அடிமையான சுமார் 81 பாடசாலை மாணவர்கள் இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் புனர்வாழ்விற்காக அனுப்பப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்துள்ளார்.
2022 ஜனவரி முதல் செப்டம்பர் வரை புனர்வாழ்விற்காக...
வியட்நாமில் உள்ள அகதிகள், தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கூறுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நேற்று இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 300இற்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக நாட்டில் இருந்து...