அரசியல்

குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை!

கடவுச் சீட்டு விநியோக நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயம், மற்றும் பிரதேச அலுவலகங்கள்...

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மாவீரர் சிலைகளுக்கு அஞ்சலி!

எதிர்வரும் சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து தேசிய மாவீரர்களின் சிலைகளுக்கும் மரியாதை செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன, அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் செயலாளருக்கு...

யானைகளின் வழித்தடங்களை விடுவித்து மக்களை வெளியேற்ற முடிவு: மகிந்த அமரவீர

மனித நடமாட்டத்தால் தடைப்பட்ட 16 யானை வழித்தடங்களை விடுவிக்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் அமுல்படுத்தப்படும் என வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் மக்கள் கட்டியுள்ள வீடுகள் மற்றும் தற்போது...

பாதுகாப்புக் கருதி ஆயுதப்படைகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு!

பொதுமக்களின் பாதுகாப்புக்காக நாடளாவிய ரீதியில் ஆயுதப்படைகளை நிலைகொள்ளச் செய்வது தொடர்பான உத்தரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிறப்பித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை இன்று (08) பாராளுமன்றத்தில் அறிவித்தார். பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின்...

முஸ்லிம் மீடியா போரத்தின் 71 ஆவது ஊடக செயலமர்வு கொழும்பு அல்-ஹிக்மா கல்லூரியில்!

'21ஆம் நூற்றாண்டில் ஊடகம்' என்ற தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்படுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 71 ஆவது ஊடகக் கருத்தரங்கு கொழும்பு அல் - ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றது. இதன்போது, முஸ்லிம் மீடியா...

Popular