அடுத்த ஆண்டுக்கான (2023) வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இறுதி வாக்கெடுப்பு (மூன்றாவது வாசிப்பு வாக்கெடுப்பு) நாளை (8) மாலை 5:00 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
அரசின் பட்ஜெட் ஆவணத்திற்கு ஏற்கனவே பல...
புகையிரத அமைப்பை மறுசீரமைப்பதற்காக இந்திய கடன் திட்டத்தை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்...
வெளிநாட்டு பணியாளர்களால் இலங்கை நாட்டுக்கு அனுப்பப்படும் பணத்துக்கு வரி விதிக்கப்படுவதில்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது
இவ்வாறு அனுப்பப்படும் பணத்துக்கு வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவையென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி...
கேகாலை மாவட்ட செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கான பன்மைத்துவம் தொடர்பான வதிவிட செயலமர்வு கடந்த நவம்பர் மாதம் 22, 23 ஆம் திகதிகளில் பேராதனை ரோயல் கண்டியன் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த...
1947 ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 181 ஆவது தீர்மானத்தின் மூலம் பலஸ்தீனத்தில் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த அநீதியான தீர்மானத்தை நினைவு கூறும்...