ஆசியா

இலங்கை ஜனாதிபதியை எதிர்பார்த்து சிங்கப்பூர் விமான நிலையத்தில் ஊடகவியலாளர்கள் காத்திருப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூருக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுவதால் சிங்கப்பூர் Changi விமான நிலையம் முன்பாக கமெராக்களுடன் காத்திருக்கும் ஊடகவியலாளர்கள்.

கோட்டா இப்போது எங்கே இருக்கின்றார் தகவல் வெளியானது!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னமும் சிங்கப்பூர் செல்லவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் இன்னமும் மாலைதீவில் தங்கியிருப்பதாக கூறப்படுகின்றது. பாதுகாப்பாக செல்லும் ஏற்பாடுகள் தாமதமடைந்ததால், சிங்கப்பூர் செல்லும் SQ437 என்ற விமானத்தை அவர்...

ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கி பிரயோகம்!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஜின்சோ அபே மீது நாரா நகரில் உரையொன்றை நிகழ்த்தி கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. ஜின்சோ அபேயின் பின்புறத்திலிருந்தே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு தடவைகள்...

‘பயங்கரவாத அமைப்பு’ என அறிவித்த கட்டார் தொண்டு நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

'' கட்டார் சேரிட்டி'' என்ற தொண்டு நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் இலங்கை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கட்டாரில் இருந்து தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,...

இன்று இரவு முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!

இன்று (30) நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் 22 வீதமாக அதிகரிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது இந்த விலை மாற்றத்தைத் தொடர்ந்து, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.32ல் இருந்து ரூ. 40...

Popular