இந்திய அரசினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2023 – 2024 கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி வரை இலங்கை மாணவர்கள் இதற்காக பதிவு செய்ய முடியும்...
மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட கொழும்பில் உள்ள இந்திய தூதரக விசா அலுவலகம் நாளை 20 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கொழும்பிற்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்கான கொழும்பில் உள்ள இந்திய...
இந்தியாவில் அரசு பாடசாலை மாணவர்கள் உருவாக்கிய 150 சிறிய செயற்கைக் கோள்கள் எதிர்வரும் 19ஆம் திகதி விண்ணில் ஏவப்படவுள்ளன.
மார்ட்டின் அறக்கட்டளை, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா அமைப்பு ஆகியவை...
பாா்டா் - காவஸ்கா் கிண்ணத்திற்கான இந்தியா - ஆவுஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் நாகபுரியில் வியாழக்கிழமை இன்று (09) தொடங்குகிறது.
ஆவுஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை, டேவிட் வாா்னா், உஸ்மான் கவாஜா,...
இந்தியா - ஆவுஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் - காவஸ்கா் கிரிக்கெட் தொடா், டெஸ்ட் ஆட்டத்துடன் நாளை வியாழக்கிழமை (09) ஆரம்பமாகவுள்ளது.
4 டெஸ்ட், 3 ஒரு நாள் ஆட்டங்கள் அடங்கிய இந்தத் தொடா்களில்,...