காஸா போர் ஆறாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், ரஃபா உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல்களை முடுக்கிவிடப் போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ அறிவித்துள்ளார்.
ரமழான் மாதம் ஆரம்பிக்கும் முன்னர் போர் நிறுத்தம் ஏற்படும் என்ற...
அரசாங்கத்தால் பெண்களின் உரிமைகள் மற்றும் பொருளாதார வலுவூட்டலை உறுதி செய்யும் இரண்டு புதிய சட்டங்கள், அறிவிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தில் இன்று உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாலின சமத்துவம் மற்றும் பெண்கள்...
வெப்பமான காலநிலை காரணமாக மனநலமும் கடுமையாக பாதிக்கப்படுவதாக மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த நாட்களில் குடும்ப வன்முறைகளும் அதிகரித்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்வி மனநல கற்கைகள் பிரிவின் தலைவர் சிந்தக சந்திரகுமார தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவி...
சானிட்டரி நாப்கின்கள் மீதான மொத்த வரி 47.1ஆக அதிகரித்துள்ளது.
இது தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்கள், தங்க நகைகள், மூல பட்டு, கோல்ஃப் கிளப்புகள் மற்றும் கோல்ஃப் பந்துகள் மற்றும் இராணுவ பீரங்கி ஆயுதங்களின் வரிச்சுமையை...
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கைப் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கௌரவிக்கும் வகையில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா...