உள்ளூர்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்களை விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ வேண்டுகோள்.

நைஜீரியாவில் பயங்கரவாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட 300க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களை விடுவிக்குமாறு புனித பாப்பரசர் லியோ நேற்று (23) கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் பள்ளி மாணவர்களை...

மத நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் சகல மத ஸ்தலங்களுக்குமான களவிஜய செயற்றிட்டம்.

GAFSO அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மத நல்லிணக்கத்தினை நோக்காக கொண்டு சகல மத ஸ்தலங்களுக்குமான களவிஜய செயற்றிட்டம் 1வது கட்டமாக 23ம் திகதி இடம்பெற்றது. இளைஞர் யுவதிகளின் திறன்களை அடையாளப்படுத்தி அவர்களை வலுவூட்டுவதன் ஊடாக...

ஈஸ்டர் தாக்குதல்: ஹேமசிறி, பூஜித மீதான வழக்கு விசாரணை ஜனவரியில்!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோருக்கு தாக்கல் செய்யப்பட்ட வழக்கை 2026 ஜனவரி 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள...

நன்னடத்தை இல்லங்களை விட்டு வெளியேறி, பாலியல் தொழிலை நாடும் இளம் பெண்கள்!

நன்னடத்தை மற்றும் குழந்தை தடுப்பு மையங்களை விட்டு 18 வயதில் வெளியேறும் பல இளம் பெண்கள், முறையான வேலைப் பயிற்சி அல்லது ஆதரவு இல்லாததால் பாலியல் தொழிலுக்குத் திரும்புவதாக பிரஜா சக்தி மேம்பாட்டு...

லண்டனில் ரில்வின் சில்வாவிற்கு எதிராக தீவிர கண்டனப் போராட்டம்

இலங்கை புலம்பெயர்ந்தோருடன் தொடர்பு கொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்த மக்கள் விடுதலை முன்னணி (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, அங்குள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களின் எதிர்ப்புகளை எதிர்கொண்டதால், லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. கூட்டங்களில் கலந்து...

Popular