இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே படகு சேவைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உறுதிப்படுத்தியுள்ளார்.
பெப்ரவரி 2024 இறுதிக்குள் இந்த சேவை செயற்படும் என...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் மிரி ரெகேவ் (Brig. Gen. Miri Regev) ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது...
காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் ஏற்பாட்டில் புலமை விழா நிகழ்வுகள் எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வின் போது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 100இற்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் அதற்காக...
சர்வதேச தாய்மொழி தின நிகழ்வு எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
ருஹுனு பல்கலைக்கழகத்தின் சிங்களத் துறை மற்றும் தேசிய மொழிக்கல்வி பயிற்சி நிறுவனம் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள...
இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திடம் பொதுபல சேனவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவித்த குற்றச்சாட்டில் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக...