உள்ளூர்

நாட்டை வந்தடைந்தார் IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (16) இலங்கை வந்தடைந்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக வருகை தந்த அவர், எதிர்வரும் புதன்கிழமை...

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும்: ஐ.தே.க. அறிக்கை

சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவியின் கொலையைக் கண்டித்து ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவம் சட்டத்தின் ஆட்சிக்கும் இலங்கையின் சட்ட அமைப்பின் ஒருமைப்பாட்டிற்கும் கடுமையான அச்சுறுத்தலை...

கொழும்பு-புத்தளம் ரயில் பாதை முழுமையாக திறப்பு!

கொழும்பு-புத்தளம் ரயில் பாதையில் ரயில் சேவைகள் இன்று (16) அதிகாலை முழுமையாக வழமைக்கு திரும்பியுள்ளன. கொழும்பு கோட்டையிலிருந்து புத்தளம் வரையிலான முழுப் பாதையிலும் ரயில்கள் இயக்கப்படும். கடந்த நவம்பர் மாத இறுதியில் புயலால் ஏற்பட்ட பெரும்...

இமாம் கஸ்ஸாலி அவர்களின் நோன்பு குறித்த தத்துவங்கள்: மிகச் சிறப்பானோரின் நோன்பாக ரமழான் அமையட்டும்!

புனிதமான ரமழான் மாதம் நம்மை வந்தடைந்திருக்கிறது. இது வெறும் பசியோடு இருக்கும் மாதமல்ல; மாறாக, பக்குவத்தையும், சகிப்புத்தன்மையையும், பிறர் மீதான கருணையையும் வளர்த்தெடுக்கும் ஒரு உன்னதப் பயணம். ஆன்மீக ரீதியாகவும், மனிதாபிமான ரீதியாகவும் நம்மை...

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. இதற்கான  அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 3,545 பரீட்சை...

Popular