வெசாக் மற்றும் பொசன் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் தன்சல்கள் (உணவு தானம்) தொடர்பில் சுகாதார வழிமுறைகளுடனான பொதுவான அறிவுறுத்தல்களின் தொகுப்பை சுகாதார மற்றும் ஊடக அமைச்சு வெளியிட்டுள்ளது.
தன்சல் இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க ஒரு...
சில பகிடிவதை சம்பவங்கள் உரிய கல்விக்கட்டமைப்புக்களின் அதிகாரிகளின் அலட்சியத்தினால் நடைபெற்றிருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக...
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
குறித்த பகுதிகளில் சில இடங்களில் 50...
இந்தியாவின் நடவடிக்கை சர்வதேச சட்டங்களின் அப்பட்டமான மீறல்கள் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
இதற்கிடையே அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான தேசிய பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தைக் கூட்டினார்.
இதுதொடர்பான அறிக்கையில், "இந்தியாவின்...
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (7) அவர் வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் முன்னிலையான போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய,...